அன்பார்ந்த மார்க்கெட்டர்களே,
நமது தணிகை நிறுவனம் 33 ஆண்டுகளாக வடசென்னையில் NO:1 நிறுவனமாய் திகழ்ந்து மக்களுக்கு தரமான CMDA & DTCP வீட்டுமனை சொத்துக்களை வழங்கியதில் பெருமிதம் கொள்கிறோம். அவ்வாறே 34-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தணிகையின் குடும்பத்தில் ஒருவராகிய நீங்கள் தோல்வியும் தோற்றுப்போகும் அளவிற்கு முயற்சி செய்யுங்கள் மற்றும் நமது மாபெரும் ஆயுத பூஜை விழாவை தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
கிள்ளி வளவன்
Founder &Chairman
0 Comments