அன்பார்ந்த மார்க்கெட்டர்களே,

                        நமது தணிகை நிறுவனம் 33 ஆண்டுகளாக வடசென்னையில்  NO:1 நிறுவனமாய் திகழ்ந்து மக்களுக்கு தரமான CMDA & DTCP வீட்டுமனை சொத்துக்களை வழங்கியதில் பெருமிதம் கொள்கிறோம். அவ்வாறே 34-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும்  தணிகையின் குடும்பத்தில் ஒருவராகிய  நீங்கள் தோல்வியும் தோற்றுப்போகும் அளவிற்கு முயற்சி செய்யுங்கள்   மற்றும் நமது  மாபெரும் ஆயுத பூஜை விழாவை தவறாமல் கலந்து கொண்டு  சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


இப்படிக்கு

கிள்ளி வளவன்

Founder &Chairman